சென்னை, பிப்.21 (டிஎன்எஸ்)
சென்னையில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில், முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மாணவர்களை சேரலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் 2011-2012-ஆம் ஆண்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மாணவர்கள் தங்கிப் படிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு விடுதியிலும் 5 மாணவர்கள் வீதம் சேரலாம். எனவே தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
மேலும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் 2011-2012-ஆம் ஆண்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மாணவர்கள் தங்கிப் படிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு விடுதியிலும் 5 மாணவர்கள் வீதம் சேரலாம். எனவே தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
Feb 21, 2012
No comments:
Post a Comment