சென்னை:
தேர்வு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டினை சமாளிக்க அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜென்ரேட்டர்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன.
தற்போது தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவுகிறது. தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் படிப்பில் இடையூறு ஏற்படாமல் இருக்க, அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.
தேர்வு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டினை சமாளிக்க அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜென்ரேட்டர்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன.
தற்போது தமிழகம் முழுவதும் மின்வெட்டு நிலவுகிறது. தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் படிப்பில் இடையூறு ஏற்படாமல் இருக்க, அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment