திருச்சி, : மானிய காஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால், பிற்படுத்தப்பட்டோர் விடுதிக ளில் ஆட்டிறைச்சி, சுண் டல், சுக்கு காபியை நிறுத்த காப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. சங்க மாநில தலை வர் சகாதேவன் தலைமை வகித்தார். அமைப்புச் செய லாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். பொதுச் செய லாளர் முருகேசன், அமைப் புச் செயலாளர் இன்பகடல், திருச்சி மாவட்ட தலைவர் சம்பத், புதுக் கோட்டை மாவட்ட தலை வர் சுப்பையா உள்பட பலர் பங்கேற்றனர். பொரு ளாளர் தயாளன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் விலையை, காஸ் நிறுவனங் கள் ரூ. 390 லிருந்து, ரு.1,315 ஆக உயர்த்தியுள்ளது.
இதனால் ஏற்படும் கூடு தல் தொகை ரூ. 925 உடனடியாக விடுதிகளுக்கு அனுமதியளித்து அரசு உத்தரவிட வேண்டும். காஸ் சிலிண்டர் விலை உயர்வு வித்தியாசத்தை அரசு ஏற்று, நிதித்துறை ஒப்புதல் பெறும் வரை, தற்காலிகமாக விடுதி மாணவர்களு க்கு வழங்கப்படும், சுண்டல், சுக்குகாபி, ஆட்டு இறைச்சி, வாரம் 2 முட்டை என்பதை நிறுத்தி, தற்போதுள்ள உணவு செலவின கட்டணத்திலேயே விடுதியை நிர்வகிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வெற்றி வேல் நன்றி கூறினார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர்கள், ஆசிரியர்கள் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. சங்க மாநில தலை வர் சகாதேவன் தலைமை வகித்தார். அமைப்புச் செய லாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார். பொதுச் செய லாளர் முருகேசன், அமைப் புச் செயலாளர் இன்பகடல், திருச்சி மாவட்ட தலைவர் சம்பத், புதுக் கோட்டை மாவட்ட தலை வர் சுப்பையா உள்பட பலர் பங்கேற்றனர். பொரு ளாளர் தயாளன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் விலையை, காஸ் நிறுவனங் கள் ரூ. 390 லிருந்து, ரு.1,315 ஆக உயர்த்தியுள்ளது.
இதனால் ஏற்படும் கூடு தல் தொகை ரூ. 925 உடனடியாக விடுதிகளுக்கு அனுமதியளித்து அரசு உத்தரவிட வேண்டும். காஸ் சிலிண்டர் விலை உயர்வு வித்தியாசத்தை அரசு ஏற்று, நிதித்துறை ஒப்புதல் பெறும் வரை, தற்காலிகமாக விடுதி மாணவர்களு க்கு வழங்கப்படும், சுண்டல், சுக்குகாபி, ஆட்டு இறைச்சி, வாரம் 2 முட்டை என்பதை நிறுத்தி, தற்போதுள்ள உணவு செலவின கட்டணத்திலேயே விடுதியை நிர்வகிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வெற்றி வேல் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment