TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Friday, May 11, 2012

ஆசிரியர்கள் போன்று விடுதிகாப்பாளர்களையும் கல்வி ஆண்டு இறுதி வரை பணி நீட்டிப்பு செய்ய மாண்புமிகு தமிழக முதல்வர் உத்தரவு.

10.05.2012 அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மான்ய கோரிக்கையின் கீழ் அறிவிப்புகளின் போது விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் மற்றும் காப்பாளினிகள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் போது பள்ளி ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப் படுவதைப் போன்று அந்த கல்வி ஆண்டு நிறைவடையும் வரை பணி நீட்டிப்பு வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்..

1 comment:

  1. We welcome this G.O. But why this G.O wasn't passed while announcing AWD BUDGET ARGUMENT?. IT IS A PARTIALITY.
    PROVERB
    NELLUKKU PAAIVADHU PULLUKKUM PAAINDHU VITTU POGATTUMME.
    DEFINITION
    NELLU= BC dept wardens,
    PULLU= SC dept wardens,
    bY
    R.YOUVARAJA

    ReplyDelete