10.05.2012 அன்று நடைபெற்ற சட்டசபை
கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை
நலத்துறையின் மான்ய கோரிக்கையின் கீழ் அறிவிப்புகளின்
போது விடுதிகளில்
பணிபுரியும் காப்பாளர்கள் மற்றும் காப்பாளினிகள் கல்வியாண்டின்
இடையில் ஓய்வு
பெறும் போது
பள்ளி ஆசிரியர்களுக்கு
அனுமதிக்கப் படுவதைப் போன்று அந்த கல்வி
ஆண்டு நிறைவடையும்
வரை பணி
நீட்டிப்பு வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்..
We welcome this G.O. But why this G.O wasn't passed while announcing AWD BUDGET ARGUMENT?. IT IS A PARTIALITY.
ReplyDeletePROVERB
NELLUKKU PAAIVADHU PULLUKKUM PAAINDHU VITTU POGATTUMME.
DEFINITION
NELLU= BC dept wardens,
PULLU= SC dept wardens,
bY
R.YOUVARAJA